வரிச் சலுகை கிடைத்தால் இந்தியாவில் சுனாமி கிரிக்கெட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய அரசு முழுமையான வரிச்சலுகை அளித்தால் மட்டுமே சுனாமி கிரிக்கெட் தொடரின் அடுத்தப் போட்டி இந்தியாவில் நடைபெறும்எனத் தெரிகிறது.
சுனாமியால்
இந்தப் போட்டி மூலம். ரூ.50 கோடிக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டது. அடுத்த போட்டியை கொல்கத்தா, ஈடன் கார்டன் அரங்கில்நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசு முழுமையான வரி விலக்கு அளித்தால் மட்டுமே கொல்கத்தாவில் போட்டிநடத்த ஐ.சி.சி. உத்தேசித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுனித் தத்தை சந்தித்து பேசிருப்பதாகவும், நிச்சயம் மத்திய அரசு வரி விலக்குஅளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ஆசிய கிரிக்கெட் கவுசன்சில் தலைவர் ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications