சுந்தரசே அய்யரிடம் 15 வெற்றுத் தாள்களில் கையெழுத்து
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
போலீஸ் காவலில் இருந்தபோது தன்னைக் கட்டாயப்படுத்தி 15 வெற்றுத் தாள்களில் போலீசார் கையெழுத்து வாங்கியதாக சங்கர மடத்தின்முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர் கூறியுள்ளார்.
ஒரு நாள் போலீஸ் விசாரணைக்கு அனுப்பப்பட்ட சுந்தரேச அய்யன் போலீஸ் காவல் முடிந்து நேற்று மீண்டும் காஞ்சிபுரம் முதலாவதுகுற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி உத்தமராஜனிடம் பேசிய அய்யர், போலீஸ் விசாரணையின்போது என்னிடம் 15 வெற்றுத் தாள்களில் போலீஸார்கையெழுத்துப் பெற்றுக் கொண்டதாக புகார் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அய்யர் மீண்டும் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications