ஸ்ரீனிவாச்சார் கொலை: துப்பு கிடைத்தது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் உத்திராதி மட நிர்வாகி ஸ்ரீனிவாசாச்சார் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது.
வரதராஜப் பெருமாள் கோவிலுக்குப் பின்புறம் உள்ள உத்திராதி மடத்தின் நிர்வாகியாக இருந்த பீகாரைச் சேர்ந்த ஸ்ரீனிவாச்சார் கடந்த 20ம்தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் நிதி நிறுவன அதிபர், உள்ளூர் நில புரோக்கர்கள் உள்ளிட்ட 20 பேரிடம் போலீஸார் விசாரணைநடத்தியுள்ளனர். இதில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் கொலையாளிகள் குறித்த அடையாளமும் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என விசாரணை நடத்தி வரும் போலீஸ் குழுவின் முக்கிய அதிகாரியான கூடுதல் எஸ்பி பவானீஸ்வரிதெரிவித்தார்.
இதற்கிடையே கொல்லப்பட்ட ஸ்ரீநிவாச்சாரின் உடல் அவரது உறவினர் மற்றும் மடத்தின் நிர்வாகிகள் 4 பேரின் முன்னிலையில் நேற்றுதகனம் செய்யப்பட்டது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications