வழிப்பறி சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர்களை கத்தி முனையில் வழிமறித்து கொள்ளையடித்த சப்-இன்ஸ்பெக்டர்மற்றும் ஏட்டையா உள்ளிட்ட 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி மாலை காற்று வாங்க வந்த இரண்டு இளம்பெண்களை சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு சிங்காரராஜன், அவரது நண்பர் திருவாசகம் ஆகியோர்வழிமறித்து சங்கிலியைப் பறிக்க முயன்றனர்.

பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்கவும் முயன்றனர்.

இதைத் தொடர்ந்து பொது மக்கள் 3 பேரையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இவர்கள் மீதான வழக்கைஎழும்பூர் நீதிமன்றம் விசாரித்தது.

மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டிய சப் இன்ஸ்பெக்டரே வழிப்பறியில் ஈடுபட்டதைக் கண்டித்த நீதிபதி, 3பேருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+