ஒரே வாரத்தில் 1,000 பொது கூட்டங்கள்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக ஆட்சியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் 1,000 கண்டனக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுகதலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் கருணாநிதி
செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
அதிமுக ஆட்சியில் சட்டசபையிலும் ஜனநாயகம் இல்லை. எனவே மக்கள் விரோத, எதேச்சதிகார அதிமுக ஆட்சிக்கு எதிராக மார்ச் மாதம்முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் 1,000 கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்ட வேண்டும் என்று கோருவதில் தவறில்லை. தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டும் என்றுவேண்டுகோள் விடுக்கலாம், ஆனால் வன்முறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.
More From
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications