யானைக்கு ஜெ. வாழ்த்து கடிதம்
Subscribe to Oneindia Tamil
குருவாயூர்:
தன்னால் தானமாகத் தரப்பட்ட யானை குருவாயூரில் நடந்த யானைகள் ஓட்டப் பந்தயத்தில், வெற்றி பெற்றதைப் பாராட்டி முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இத் தகவலை குருவாயூர் கோவில் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்தது.
அதில், யானை கிருஷ்ணாவுக்கு பாராட்டும், வாழ்த்துக்களையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications