ஜெயலட்சுமி வழக்கு: 4ம் தேதி விசாரணை அறிக்கை
மதுரை:
ஜெயலட்சுமி தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று இறுதி விசாரணை அறிக்கை தாக்கல்செய்யப்படவில்லை. வரும் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
ஏட்டு முதல் எஸ்.பி. வரை 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீது செக்ஸ் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்களைக்கூறினார் ஜெயலட்சுமி.
அதேபோல, ஜெயலட்சுமியால் குற்றம் சாட்டப்பட்ட சில போலீஸார், ஜெயலட்சுமிக்கு 80க்கும் மேற்பட்ட போலீஸாருடன்தொடர்பு இருந்ததாகவும், அவர்களிடம், பணம், நகைகளை ஜெயலட்சுமி மோசடி செய்ததாகவும் பதிலுக்குப் புகார் தெரிவித்தனர்.
இந்தப் புகார்கள் குறித்து சிபிஐ அதிகாரி சிவாஜி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது. 3 மாதங்களுக்கு முன்புஇடைக்கால அறிக்கையை சிபிஐ மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தது.
இன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்இன்று பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் எதிர்பார்த்தபடி இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை
சிபிஐ வழக்கறிஞர் டேணியல், நீதிபதியை அவரது அறையில் சந்தித்து சில நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அறிக்கை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் உள்ளது என்று மட்டும் கூறிச் சென்றார்.
எனவே வெள்ளிக்கிழமை ஜெயலட்சுமி வழக்கு தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!










Click it and Unblock the Notifications