இலங்கை கடற்படை கைவரிசை: 6 தமிழக மீனவர்கள் மாயம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்று விட்டனர்.

பாம்பனைச் சேர்ந்த ராமநாதன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் ராமநாதன் உள்ளிட்ட 6 பேர் புதன்கிழமை மீன் பிடிக்கச்சென்றனர். வியாழக்கிழமை அவர்கள் கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் 6 பேரும் திரும்பி வரவில்லை.

இந் நிலையில் இலங்கை கடற்படையினர்தான் 6 பேரையும், படகுடன் கடத்திச் சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்துமீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

6 மீனவர்கள் படகுடன் கடத்தப்பட்டதால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+