For Daily Alerts
Just In
சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா இன்று தொடக்கம்
சிதம்பரம்:
புகழ் பெற்ற சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா இன்று தொடங்குகிறது.
சிதம்பரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் சிவாராத்திரியையொட்டிநாட்டியாஞ்சி விழா நடத்தப்படுகிறது.
24ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா இன்று சிதம்பரத்தில் தொடங்குகிறது.
5 நாள் நடக்கும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபலமான பரத, கதக், ஒடிசி, குச்சிப்புடிநடனக் கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் நாட்டியாஞ்சலி விழாவைக் காண சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.
Comments
Story first published: Tuesday, March 8, 2005, 5:30 [IST]