ரயில்வே கேட்டில் பெரும் விபத்து தவிர்ப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆரணி அருகே நேற்று ஜெயேந்திரர் சென்றுகொண்டிருந்த வேன், ஆளில்லாத ரயில்வே கேட்டை கடந்த அடுத்த நிமிடமே ரயில்வந்தது. இதனால் மயிரிழையில் அவர் உயிர் தப்பினார்.
ஜெயேந்திரர் நேற்று கலவையில் இருந்து வேனில் ஆரணிக்குப் புறப்பட்டார். ஏரிக்குப்பம் அருகே பார்வதி அகரம் என்றஇடத்தில் ஒரு ஆளில்லாத ரெயில்வே கேட் உள்ளது.
இந்த கேட்டை ஜெயேந்திரரின் வேன் வேகமாக கடந்து சென்றது. வேன் சென்ற அடுத்த நிமிடத்திலேயே ஒரு சரக்கு ரயில் அந்தஇடத்தைக் கடந்தது.
ரயில் வருவதைக் கவனிக்காமல் ஜெயேந்திரரின் வேன் டிரைவர் கேட்டை கடந்து சென்றார்.












Click it and Unblock the Notifications