For Daily Alerts
Just In
வரதட்சணை: செருப்பால் அடித்த கணவன்- மனைவி தற்கொலை
ஏற்காடு:
வரதட்சணை கேட்டு கணவன் செருப்பால் அடித்ததால் மனம் நொந்து போன இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனாலும் மேலும் பணம் வாங்கி வரச் சொல்லி தனலட்சுமியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார் ராமகிருஷ்ணன்.
சமீபத்தில், பெற்றோரிடம் போய் ரூ. 2,000 வாங்கி வருமாறு தனலட்சுமியை நிர்பந்தித்துள்ளார். அவர் தனது வீட்டின் கஷ்டத்தை சொல்லிஅழவே, அவரை செருப்பால் அடித்துள்ளார்.
இதனால் மனமொடிந்து போன அந்த இளம்பெண் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Comments
Story first published: Tuesday, April 12, 2005, 5:30 [IST]