கிணற்றில் விஷ வாயு தாக்கி 4 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே கிணற்றில் இறங்கிய 4 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
அப்போது கிணற்றிலிருந்து வெளியான விஷ வாயு தாக்கியதில் 4 பேரும் மயக்கமடைந்தனர். பின்னர் நீரில் மூழ்கினர்.
உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து நான்கு பேரின் உடல்களையும்மீட்டனர்.
அந்தக் கிணற்றில் இருந்து மீத்தேன் வாயு அதிக அளவில் வெளியேறி வருவதால், அதன் அருகே யாரும் செல்ல போலீசார் தடைவிதித்துள்ளனர். வாயு அதிகமாக வெளியேறுவதால் நீர் கொப்பளித்துக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications