தனக்காக ஆட்சி நடத்துகிறார் ஜெ.: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
மக்களுக்காக ஆட்சி நடத்தாமல் தனக்காக ஆட்சி நடத்தி வருகிறார் ஜெயலலிதா என்று திமுக துணைப் பொதுச் செயலாளர்மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்களுக்காக ஆட்சி நடத்தாமல் தனக்காக ஆட்சி நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
மணல் அள்ளுவதில் ஊழல், மது விற்பதில் ஊழல், சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் ஊழல் என இந்தஆட்சியில் ஊழல் தலை விரித்தாடுகிறது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று பேசினார் ஸ்டாலின். மத்திய அமைச்சர்கள்டி.ஆர்.பாலு, ராசா ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினர்.
இன்று இரவு 8 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி, தோழமைக் கட்சித் தலைவர்கள் பேசுகிறார்கள்.












Click it and Unblock the Notifications