மயூரணி வழக்கு: உயர்நீதிமன்றத்தில் பாலபிரசன்னா அப்பீல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

இலங்கை மாணவி மயூரணி கொலை செய்யப்பட்ட வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாணவர் பாலபிரசன்னா, மதுரைசெஷன்ஸ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த மாணவி மயூரணி, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு இலங்கை மாணவர்பால பிரசன்னாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை செஷன்ஸ் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பாலபிரசன்னா மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மனு வருகிற 25ம்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+