மயூரணி வழக்கு: உயர்நீதிமன்றத்தில் பாலபிரசன்னா அப்பீல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
இலங்கை மாணவி மயூரணி கொலை செய்யப்பட்ட வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாணவர் பாலபிரசன்னா, மதுரைசெஷன்ஸ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பாலபிரசன்னா மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மனு வருகிற 25ம்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications