For Daily Alerts
Just In
ஜப்பானில் நில நடுக்கம்: பலர் காயம்
டோக்கியோ:
ஜப்பானில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நில நடுக்கத்தால் பல வீடுகள் இடிந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிர் சேதம்ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
இந்த நில நடுக்கத்தால் இப் பகுதியில் சுனாமி பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களைநோக்கி ஓடினார்கள்.
Comments
Story first published: Wednesday, April 20, 2005, 5:30 [IST]