ரயில் விபத்து: 10 ஊழியர்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

வதோரா:

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர், 2 என்ஜினியர்கள் உள்பட 10 ரயில்வே ஊழியர்கள்சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வாரணாசியிலிருந்து அகமதாபாத்துக்கு சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் குஜராத் மாநிலம் வதோரா மாவட்டத்தில் சரக்குரயிலுடன் மோதி 20 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 21ம் தேதி இந்த விபத்து ஏற்பட்டது.

ரயில்வே ஊழியர்களின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாகரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந் நிலையில் விபத்து ஏற்பட காரணமாக இருந்ததாக கூறி சால்வியா ஸ்டேஷன் மாஸ்டர், 2 என்ஜினியர்கள் உட்பட 10 ரயில்வேஊழியர்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+