ரயில் விபத்து: 10 ஊழியர்கள் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
வதோரா:
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர், 2 என்ஜினியர்கள் உள்பட 10 ரயில்வே ஊழியர்கள்சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்வே ஊழியர்களின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாகரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந் நிலையில் விபத்து ஏற்பட காரணமாக இருந்ததாக கூறி சால்வியா ஸ்டேஷன் மாஸ்டர், 2 என்ஜினியர்கள் உட்பட 10 ரயில்வேஊழியர்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications