ஜெயலட்சுமி: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜெயலட்சுமி கூறிய போலீஸார் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கில் இன்று மதுரை தலைமை குற்றவியல் நடுவர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையின் இறுதியில் இன்று குற்றப்பத்திக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி சிபிஐ தாக்கல் செய்த இறுதிஅறிக்கையில் காவல்துறையினர் மீது விரிவாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிபிஐ கூடுதல் டிஎஸ்பி சுந்தரராஜன், மதுரை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையை தாக்கல்செய்தார்.












Click it and Unblock the Notifications