கருணாநிதி அறிவுரை கூறலாமா?: பாஜக கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 6 பெண் நக்சலைட்டுகளுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 23 பேரும் ஜாமீன் கோரி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். ஆனால் அது அங்குநிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைவரும் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர், 6 பெண் நக்சலைட்டுகளுக்கு மட்டும்நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை அளித்தும், மற்றவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். மேலும், 6மாதங்களுக்குள் இவர்கள் மீதான வழக்கை விசாரித்து முடிக்கும்படியும் பொடா நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications