தர்மபுரி: 3 கிராம அதிகாரிகள் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 3 கிராம நிர்வாக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து பைரவனை மாவட்ட வருவாய் அதிகாரி பிரகாசம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதே போல ஜமாபந்தியின் போது முறையான வருவாய் சான்றிதழை அளிக்காத காரணத்திற்காக செட்டிக்கரை கிராம நிர்வாகஅதிகாரி கணபதியும், கள்ளச்சாராய நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்காத காரணத்திற்காக வெட்ரப்பட்டி கிராம அதிகாரிபழனி வேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications