சென்னை-டெல்லி: ரயில் வேகத்தை மணிக்கு 150 கி.மீயாக உயர்த்த முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை-டெல்லி இடையிலான ரயில்களின் வேகத்தை மணிக்கு 150 கி.மீயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகநாடாளுமன்றத்தில் இன்று ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு தெரிவித்தார்.
டெல்லி-சென்னை, டெல்லி-ஹெளரா இடையிலான ரயில்களின் வேகத்தை அதிகரித்து, பயண நேரத்தை பல மணி நேரம்குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அந்தப் பாதைகளில் உள்ள ரயில் தண்டவாளங்களை உறுதிப்படுத்தும் பணி நடக்கிறது. மேலும் இந்தப் பாதைகளில்உள்ள ரயில் பாலங்களும் சோதனையிடப்பட்டு, பலப்படுத்தப்படும்.
இந்த அதிவேக ரயில்களின் பரிசோதனை முதல் கட்டமாக டெல்லி-ஆக்ரா இடையே தொடங்கும் என்றார்.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications