சென்னை-டெல்லி: ரயில் வேகத்தை மணிக்கு 150 கி.மீயாக உயர்த்த முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை-டெல்லி இடையிலான ரயில்களின் வேகத்தை மணிக்கு 150 கி.மீயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகநாடாளுமன்றத்தில் இன்று ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு தெரிவித்தார்.
டெல்லி-சென்னை, டெல்லி-ஹெளரா இடையிலான ரயில்களின் வேகத்தை அதிகரித்து, பயண நேரத்தை பல மணி நேரம்குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அந்தப் பாதைகளில் உள்ள ரயில் தண்டவாளங்களை உறுதிப்படுத்தும் பணி நடக்கிறது. மேலும் இந்தப் பாதைகளில்உள்ள ரயில் பாலங்களும் சோதனையிடப்பட்டு, பலப்படுத்தப்படும்.
இந்த அதிவேக ரயில்களின் பரிசோதனை முதல் கட்டமாக டெல்லி-ஆக்ரா இடையே தொடங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications