அய்யர், ரகு ஜாமீன் மனு மீது 31ம் தேதி தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுந்தரேச அய்யர் மற்றும் ரகு ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு வருகிற 31ம் தேதி அறிவிக்கப்படும் என சென்னைஉயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சந்தரேச அய்யர், ரகு,கதிரவன், மீனாட்சி சுந்தரம், ரஜினி என்ற சின்னா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுக்கள் மீதுவிசாரணை நடந்து வந்தது.
நேற்று இறுதிக் கட்ட வாதம் நடந்தது. அதன் பின்னர் வருகிற 31ம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சர்தார் சக்கரியாஉசேன் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications