மதுராந்தகம்: லாரி மீது பஸ் மோதி 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 5 பேர் பலியானார்கள்.
இதில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த 8 பேர் மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டுஅரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications