வஉசி மணி மண்ட திறப்பு: ஜெ நெல்லை செல்கிறார்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி :
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் மணி மண்டபத் திறப்பு விழாவுக்காக முதல்வர் ஜெயலலிதா வரும்வியாழக்கிழமை நெல்லை செல்கிறார்.
இதைத் திறப்பதற்காக ஜெயலலிதா நெல்லை வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம்,அதிமுகவினரும் தீவிரமாக செய்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் வருகையை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications