வஉசி மணி மண்ட திறப்பு: ஜெ நெல்லை செல்கிறார்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி :

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் மணி மண்டபத் திறப்பு விழாவுக்காக முதல்வர் ஜெயலலிதா வரும்வியாழக்கிழமை நெல்லை செல்கிறார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ரூ. 75 லட்சம் செலவில் வ.உ.சி. மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மணி மண்டபத்தில் சிதம்பரனாய் இயக்கிய சுதேசிக் கப்பலின் மாதிரி, சிறையில் அவர் இழுத்த செக்கின்மாதிரி, வெண்கலத்தால் ஆன வ.உ.சியின் சிலை, நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் திறப்பதற்காக ஜெயலலிதா நெல்லை வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம்,அதிமுகவினரும் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் வருகையை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+