குடந்தை தீ விபத்து: விசாரணை அறிக்கை ஜெ.விடம் தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்பகோணம் பள்ளிக் கூட தீ விபத்தில் 94 சிறுவர், சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதிசம்பத், தனது விசாரணை அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் இன்று சமர்ப்பித்தார்.
இந் நிலையில் தீ விபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத்தலைமையிலான ஆணையத்தின் விசாரணை முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதி சம்பத் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விசாரணைஅறிக்கையை சமர்ப்பித்தார்.












Click it and Unblock the Notifications