காவிரி ஆணையத்தை கூட்ட பிரதமருக்கு ஜெ கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர்ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே உடனடியாக காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்டி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய நீரைவிடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications