ஆலடி அருணா கொலை: செப். 12ல் விசாரணை
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
திமுக முன்னாள் எம்.பி. ஆலடி அருணா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை செப்டம்பர் 12ம் தேதி நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துமாறு தென்காசி குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆலடி அருணா கொலை வழக்கு தொடர்பாக கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ. ராஜா உள்ளிட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வருகிற 12ம் திேத நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிஉத்தரவிட்டார். அன்றைய தினம் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications