For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெரீனாவில் மூழ்கி 3 வாலிபர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மெரீனாவில் குளிக்கச் சென்று 3 வாலிபர்கள் கடலில் மூழ்கி பலியாயினர்.

சென்னை சாலிக்கிராமம் தசரதபுரத்தைச் சேர்ந்தவர் சிட்டிபாபு. தையல் கடையில் வேலைபார்த்து வந்தார். இவரும் இவரதுதோழர்கள் மகேஷ்பாபு, ராஜ்குமார் ஆகியோர் மெரீனா கடற்கரைக்குச் சென்று கடலில் குளித்து விளையாடிக் கொண்டுஇருந்தனர்.

அப்போது திடீரென ஒரு ராட்சத அலை வந்து, 3 பேரையும் இழுத்து சென்றது. 3 பேரும் அலறியபடி நீர்ச் சூழலில் சிக்கிமுழ்கினர். இவர்கள் அண்ணா சமாதி பின்புறம், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குளித்ததால் நீரில் அடித்துசென்றது யாருக்கும் தெரிய வரவில்லை.

இதில் சிட்டிபாபுவின் உடல் மட்டும் கரையில் ஓதுங்கியது. மற்ற 2 பேரின் உடல்களை கடற்கரை போலீசார் தேடிவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X