தங்கம் விலை கிடு கிடு உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உலக மார்க்கெட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஆஸ்த்திரேலியா, ஆப்பிரிக்கா, உள்பட பல்வேறு நாடுகளில் 15 க்கும் மேற்பட்ட தங்கச் சுரங்கங்கள் உள்ளன.
இந்தியாவில் கர்நாடகத்தில் கோலாரில் தங்கச் சுரங்கம் உள்ளது. ஆனால், இங்கு ஒரு ஆண்டுக்கு 100 டன் தங்கம்கூட கிடைக்கவில்லை. எனவே கோலார் தங்க சுரங்கம் மூடப்பட்டது.
இந்தியாவை பொறுத்த மட்டில் முழுக்க முழுக்க வெளி நாடுகளில் இருந்து இறக்குதி செய்யும் தங்கத்தையேபயன்படுத்த வேண்டியுள்ளது.
கடந்த மாதம் முதல் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. தற்போது தமிழகத்தில் ஒருபவுன் தங்கம் ரூ. 4,968 ஆக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ. 304 உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications