For Daily Alerts
Just In
கிருஷ்ணா நீர் இன்று மாலை தமிழகம் வருகிறது
சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் இன்று மாலை தமிழக எல்லையைவந்தடைகிறது.
கண்டலேறு அணையிலிருந்து கடந்த 6ம் தேதி கிருஷ்ணா நீர், வினாடிக்கு 900 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர்சுமார் 152 கிலோமீட்டர் அளவுக்குப் பயணம் செய்து தமிழக எல்லையை நெருங்கி வருகிறது.இன்று மாலை தமிழக எல்லைப் பகுதியான ஊத்துக்கோட்டை ஸீரோ பாயிண்ட்டை இந்த நீர் வந்தடையும்.
அதன் பிறகு இந்த தண்ணீர் விரைவில் சென்னை பூண்டி நீர்த்தேக்கத்தை அடையும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Tuesday, October 11, 2005, 5:30 [IST]