அமைதி முயற்சி பாதிக்கப்படும்: ரணில் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றதால் விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகள் பாதிக்கப்படும் எனமுன்னாள் பிரதமரும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவருமான ரணில் விக்கிரமசிங்கே எச்சரித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
நான் பிரதமராக இருந்தபோது தான் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழர்கள்பிரச்சனைக்குத் தீர்வு காண அமைதி முயற்சிகள் மேற்கொண்டேன். எனது அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இப்போது ராஜபக்ஷே வென்றிருப்பதால் அமைதி முயற்சிகளை பாதிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications