மார்ச் 2ல் பிளஸ் டூ தேர்வுகள் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் டூ தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி முடிவடைகின்றன.
பிளஸ் டூவுக்கு புதிய பாடத் திட்டம் கொண்டு வரப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்வு இதுவாகும். இத் தேர்வை 5.85லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். 1,151 மையங்களில் தேர்வுகள் நடக்கவுள்ளன. இது கடந்தஆண்டை விட 40 மையங்கள் அதிகம்.
தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியாகும்.












Click it and Unblock the Notifications