இன்று 102 அகதிகள் வருகை-ஐவர் தப்பியோட்டம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து இன்று 37 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் அகதிகளாகதமிழகம் வந்தனர்.

இதற்கிடையே நேற்று வந்த அகதிகளில் 5 பேர் தப்பி ஓடியதால் ராமேஸ்வரத்தில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் போர்ச் சூழல் அதிகரித்து வருவதால் அங்கிருந்து தினசரி ஏராளமானதமிழர்கள் அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். இன்று 37 குடும்பங்களைச் சேர்ந்த102 பேர் அகதிகளாக வந்தனர். இவர்களில் 38 பேர் பெண்கள்.

இவர்கள் அனைவரும் 6 படகுகளில் தனுஷ்கோடி வந்தனர். அவர்களிடம் விசாரணைநடத்திய பின்னர் போலீஸார் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, நேற்று ராமேஸ்வரம் வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 அகதிகள்தங்களைப் பதிவு செய்து கொள்ளாமல் போலீஸாார ஏமாற்றி விட்டு தப்பிவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+