For Quick Alerts
For Daily Alerts
Just In
9 வயது சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம்; 49 வயது நபர் கைது
சென்னை:
9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 49 வயது நபர் கைதுசெய்யப்பட்டார்.
பல்லாவரத்தைச் சேர்ந்தவர் குள்ள பாபு. 49 வயதான இவர், அப்பகுதியைச் சேர்ந்த 9வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல்பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.சிறுமியின் அழுகுரல் கேட்ட அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோதுகுள்ள பாபுவின் கேவலச் செயல் தெரிய வந்தது.
இதையடுத்து பாபுவை சரமாரியாக அடித்து துவைத்து எடுத்தனர். பின்னர் பாபுவைபோலீஸ் வசம் ஒப்படைத்தனர். போலீஸார் சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர்.
Comments
Story first published: Friday, June 16, 2006, 5:30 [IST]