சைபர் கைனடிக்ஸ் நியூரோ டெக்னாலஜி:மனதுக்கு கட்டுப்படும் கம்ப்யூட்டர்!
லண்டன்:
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதி நவீன தொழில்நுட்பத்தின் உதவியால்,வெறுமனே சிந்திப்பதன் மூலம் கம்ப்யூட்டரை இயக்குகிறார், இ-மெயில்களைபடிக்கிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் 3 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால்பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். அவரால் கை, கால்களை அசைக்கக் கூடமுடியாத நிலை. அவருக்கு உதவ முன் வந்தார் அமெரிக்காவின் மாசசூஸட்ஸ்மருத்துவமனை டாக்டர் லீச் ஹோச்பெர்க்.
![]() |
இதற்காக மூளையின் சிந்தனை பகுதியில் சிறிய எலெக்ட்ரிகல் சென்சார்களை பதித்துவிட்டால் போதும். அந்தசென்சார்கள் சிந்தனைகளை மின் அலைகளாக மாற்றித் தந்துவிடுகின்றன. இதனால் மூளை நினைப்பது மின்அலைகளாக மாறிவிடுகிறது. அந்த மின் அலைகளை டீ-கோட் செய்கிறது கம்ப்யூட்டர்.
இதன்மூலம் மூளை நினைத்த (சொன்ன) வேலையை கம்ப்யூட்டர் செய்கிறது. தொழில்நுட்பத்தை 5 வரியில்சொல்லிவிட்டாலும் இது மிக காம்ப்ளக்ஸான ஒரு தொழில்நுட்பம்.
![]() |
இதுகுறித்து டாக்டர் லீச் கூறுகையில், சோதனைரீதியாகத்தான் இந்தசென்சாரைகண்டுபிடித்தேன். ஆனால் அதன் முடிவுகள் சந்தோஷம் தரும் வகையில் உள்ளது.பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சென்சார் புத்துயிர் அளிக்கும் என்றநம்பிக்கை பிறந்துள்ளது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இளைஞரின் மூளையின் சிந்ததிக்கும் பகுதியில் ஒருசென்சார் பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் நுண்ணிய சிலிக்கான் சிப்தான் இந்தசென்சார். இதில் 100 எலக்ரோடுகள் உள்ளன.
![]() |
அந்த ரோபோட் கை நாம் நினைப்பதை செயலாக மாற்றுகிறது.
உதாரணத்திற்கு கம்ப்யூட்டர் கர்சரை நகர்த்த வேண்டும் என்று நினைக்கும்போதுரோபோட் கை கர்சரை நகர்த்தும். இ மெயில்களை பார்க்க வேண்டும் என்றுநனைத்தால் அதையும் செய்யும் என்கிறார் டாக்டர் லீச்.
மாசசூஸட்ஸ் நகரைச் சேர்ந்த சைபர்கைனடிக்ஸ் நியூரோ டெக்னாலஜி நிறுவனம் இந்தசென்சாரை தயாரித்துள்ளது.
![]() |
மோட்டார் கார்டெக்ஸ் சொல்லும் கட்டளைகளை முதுகெலும்பும் நரம்புகளும்செயலாக்க முடியாத நிலையில் இருப்பதைத் தான் பக்கவாதம் என்கிறோம்.
மோட்டார் கார்டெக்ஸ் பகுதியில் சென்சாரை பொறுத்தி கம்ப்யூட்டருடன்இணைக்கையில் தண்டுவடம், நரம்புகள் செய்ய இயலாத வேலையை பக்கவாதம்தாக்கப்பட்டவரால் செய்ய முடிகிறது.
சைபர் கைனடிக்ஸ் நியூரோ டெக்னாலஜி- மருத்துவத்துறையின மிகப் பெரியசாதனைகளில் மனித
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி
















Click it and Unblock the Notifications