புதுவை-பஸ்கள் மோதல்: 20 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தனியார் பஸ்சும், அரசு பஸ்சும் மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.நேற்றிரவு பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு சென்று கொண்டிருந்து தனியார் பேருந்து ஒன்றுதவளைக்குப்பம் அருகே வந்த போது எதிரே வந்த அரசு பேருந்தில் மீதும், மீன் எற்றி வந்த வேன் மீதும்மோதியது.
இதில் பஸ்கள், வேனில் பயணம் செய்த 20 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications