நிர்மலா நினைவில் தவிக்கும் நவீன்குமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை நிர்மலாவின் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று கூறி வருகிறாராம்மனைவி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்நவீன்குமார்.

Nirmala
முன்னாள் துணைவேந்தர் பி.டி.மனோகரனின் மருமகள் மதுதேவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் நவீன்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது தந்தை, தாயார் மற்றும் சகோதரி, நிர்மலா ஆகியோர் முன் ஜாமீன்பெற்றுள்ளனர்.

இந் நிலையில், நடிகை நிர்மலா குறித்து சிறையில் புலம்பியபடி இருக்கிறாராம்நவீன்குமார். அவரால் நிர்மலாவை மறக்க முடியவில்லை என்று தெரிகிறது. அவர் மீதுகொண்ட அன்பையும், பாசத்தையும் அவர் இன்னும் விடவில்லை.

சமீபத்தில் விசாரணைக்கா நிர்மலா வீட்டுக்கு நவீன்குமாரை போலீஸார் அழைத்துச்சென்றபோது, அங்கு வேண்டாமே. நிர்மலா பாவம். தேவையில்லாமல்பிரச்சினையில் சிக்கிக் கொண்டு விட்டார். அவரது வீட்டுக்குப் போய் விசாரித்தால்அவருக்கு அவமானமாகி விடும் என்று புலம்பினாராம் நவீன்குமார்.

Madhu Devi
மேலும், போலீஸ் விசாரணையின்போது நிர்மலா குறித்து மிகவும் சிலாகித்துக்கூறினாராம். அவர் ஜின் ஊற்றி அதை அருந்துவதை பார்த்தாலே கிக் ஏறிவிடும்.அவருடன் மது சாப்பிட்டுக் கொண்டிரந்தால் நேரம் போவதே தெரியாது.

அவரது அழகுதான் என்னை மயக்கி விட்டது. பல வகையிலும் எனக்கு உற்சாகம்தந்தார். செக்சில் நிம்மதி தந்தார் என்றாராம் நவீன்குமார்.

சிறையில் தன்னைப் பார்க்க வருவோரிடம் எல்லாம், எனக்கு நிர்மலாவைப் பார்க்கவேண்டும். அவருடன் பேச வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள். மதுதேவி எழுதிவைத்த கடிதத்தால் அவர் மாட்டிக் கொண்டு விட்டார்.

அவருக்கு எதுவும் ஆகி விடாமல் பார்த்துக் காள்ளுங்கள் என்று புலம்புகிறாராம்நவீன்குமார்.

என்னவென்று சொல்வது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+