கொதிக்கும் சாம்பாரில் விழுந்த 5 மாணவர்கள்!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மேலவம்பேட்டை அரசுப் பள்ளிக் கூடத்தில் சாம்பாரில்விழுந்த 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.நேற்று பிற்பகல் சத்துணவு பரிமாறப்பட்டபோது மாணவர்கள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டனர். அப்போது சில மாணவர்கள் தட்டுக்களை எடுத்துக் கொண்டுசாப்பாடு வாங்க ஓடியுள்ளனர். இதில் நான்கு மாணவர்கள் சாம்பார்வைக்கப்பட்டிருந்த பெரிய அண்டாவில் விழுந்து விட்டனர்.
இதில் வீரப்பன், சந்தோஷ், தேகனன், செல்வராஜ், சிவசுப்பிரமணியம் ஆகியோருக்குபலத்த காயம் ஏற்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்ட பின்னர், அனைவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications