அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகும் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக வகைசெய்யும் தமிழக அரசின் அவசரச்சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகலாம் என தமிழக அரசு சமீபத்தில அறிவித்தது.இதை செயலாக்கும் வகையில் அவசரச் சட்டம் பிரயோகிக்கப்பட்டது. இந்த சட்டத்தைஎதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலடச் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால்தலைமையிலான பெஞ்ச் இந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும்இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும்உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications