விழுப்புரம்: கார்-லாரி மோதலி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் ஊளுந்தூர்போட்டை அருகே இன்று காலை மாருதி காரும், லாரியும் மோதியகொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.காரில் சென்ற முத்துபெண்ணு, இளையராஜா, கோவிந்தராஜ், டிரைவர் மணிகண்டன் ஆகியோர் இச் சம்பவத்தில்பலியயாயினர்.
முத்துபெண்ணுவின் சிகிச்சைக்காக சேலத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு இவர்கள் சென்று கொண்டிருந்தபோதுஎதிரே நெல் எற்றி வந்த லாரி மோதியாது.
விபத்தில் முத்துபெண்ணுவின் மருமகள் சசிகலா படுகாயம் அடைந்து ஊளுந்தூர்போட்டை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications