கொழும்பு-புலிகளின் 2 படகுகள் மூழ்கடிப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:கொழும்பு அருகே விடுதலைப் புலிகளின் 2 படகுகளை தாக்கி அழித்து விட்டதாக இலங்கை கடற்படைகூறியுள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், கடற்படை தாக்குதல் கப்பல்கள்வழக்கமா ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன.
அப்போது கொழும்பு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினர்தங்களது படகுகளில் வந்து கொண்டிருந்தனர்.
உடனடியாக சரணடையுமாறு கடற்படை எச்சரித்தது. ஆனால் அதை புலிகள் கண்டுகொள்ளாமல் தொடர்ந்துசென்றனர். இதையடுத்து அந்தப் படகுகள் மீது கடற்படை தாக்குதல் நடத்தியது.
இதில் 2 படகுகள் முழுமையாக மூழ்கடிக்கப்பட்டன. அதில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவில்லைஎன்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications