பூம்புகார் கடலில் கிடைத்த நவக்கிரக சிலைகள்!
Subscribe to Oneindia Tamil
பூம்புகார்:பூம்புகார் அருகே கடலில் கிடந்த 7 நவக்கிரக சிலைகளை தொல்பொருள் துறையினர்மீட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சென்னிநல்
அப்போது தண்ணீ>ன் அடியில் கருங்கல் போன்று ஏதோ தட்டுப்பட்டது.சந்தேகமடைந்த வினோத் நண்பர்கள் உதவியுடன் தண்ணீரில் தேடினார். அப்போதுஅதில் 7 நவக்கிரக சுவாமி சிலைகள் இருந்தன.
சூ>யன், கேது உள்ளிட்ட நவக்கிரக சுவாமிகளின் உருவம் அதில் இருந்தன. இவற்றைபூம்புகார் போலீசில் அவர்கள் ஒப்படைத்தனர்.போலீசார் சீர்காழி தாசில்தாருக்குத் தகவல் தரவே, தாசில்தார் முனுசாமி விரைந்துசென்று கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நவக்கிரக சாமி சிலைகளை பெற்றுக்கொண்டார்.
அந்த சிலைகள் எந்தக் காலத்திற்கு உட்பட்டவை என்பது குறித்து ஆய்வுநடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications