பள்ளி மீது இலங்கை குண்டு வீச்சு-17 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராச்சி அருகே பள்ளி மீது இலங்கை விமானப் படை சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 17 பேர் காயமடைந்தனர்.
கண்டிகுளம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மீது இந்தத் தாக்குதல் நடந்தது. இதில் அந்த பள்ளிக் கூடம் இடிந்து தரை மட்டமானது.
இத் தாக்குதலில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications