முல்லை பெரியாறு அணையில் தமிழக போலீஸ்: கேரளா கண்டனம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:முல்லை பெரியாறு அணையில் தமிழக போலீஸார் நுழைந்து சோதனை நடத்தியதிற்கு கேரளா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேம்சந்திரன் கூறுகையில்,
முல்லை பெரியாறு அணை குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில் தமிழக போலீஸார் அணையை சோதனையிட வந்தது கண்டிக்கதக்கது. அணையின் நிலைமை கண்டறிய வருபவர்களை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் போலீஸ் உடையில் வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கேரளா போலீஸார் கண்டனம் தெரிவித்த பின்னரே அவர்கள் அங்கிருந்து திரும்பினர்.
அண்டை மாநிலமான தமிழகத்தின் இந்த செயல் இரு மாநிலங்கிடையேயான நல்லுறவுக்கு நல்லதல்ல என்றார்.
More From
-
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
சம்பளம் கட், பள்ளிகளுக்கு விடுமுறை, வாகனத்தை இயக்கவே தடை.. ஈரான் போரால் திண்டாடும் பாகிஸ்தான் -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு!












Click it and Unblock the Notifications