தலைமறைவான சேகர் கோர்ட்டில் சரண்
வேலூர்:விழுப்புரம் வெடிவிபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த புதுவை மாநிலம் மணலிப்பேட்டையைச் சேர்ந்த சேகர் இன்று வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
விழுப்புரம் அருகே செண்டூர் கிராமத்தில் பயங்கர வெடிபொருட்களுடன் சென்ற ஜீப் வெடித்துச் சிதறியதில் 16 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடிபொருட்களை விற்ற சேகர் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்தனர். இன்று அவரது மனைவி, தாயாரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், வேலூர் முதலாவது குற்றவியல் நீதிபதி முன்பு சரணடைந்தார் சேகர். அவரை வருகிற 23ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சேகரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பான மனு நாளை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications