For Daily Alerts
Just In
இலங்கையில் இந்திய தூதரக கார் கடத்தல்
கொழும்பு:கொழும்பில் இந்திய தூதரகத்துக்கு சொந்தமான காரையும் டிரைவரையும் அடையாளம் தெரியாத கும்பல் கடத்திச் சென்று டிரைவரை மட்டும் விடுவித்தது.
நேற்று காலை தூதரகத்தில் இருந்து விமான நிலையத்துக்கு சென்ற அந்த காரை இன்னொரு கார் துரத்தி வந்து வழி மறித்தது. அந்த காரில் வந்தவர்கள் டிரைவரை தாக்கி தங்கள் காரில் ஏற்றிக் கொண்டனர்.
கும்பலில் இருந்த ஒருவன் தூதரகத்தின் காரை ஓட்டிச் சென்றான். பின்னர் அக் கும்பல் மாலையில் டிரைவரை மட்டும் விடுவித்தது.
Comments
தூதரகம் airport இந்திய car hijack விமான நிலையம் driver staff international high commission srilanka news sri lanka tamils sri lankan thats tamil ltte
Story first published: Wednesday, April 11, 2007, 5:30 [IST]