For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை to

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னையிலிருந்து கோவை, மதுரைக்கு மணிக்கு 350 கி.மீ வேகத்தில் ஓடும் அதிவேக ரயில்களை இயக்க திட்டம் உருவக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வில் தென்னக ரயில்வே இறங்கியுள்ளது.

முதல்கட்டமாக சென்னை-கோவை, சென்னை-மதுரை, திருவனந்தபுரம்-கோழிக்கோடு, ஆகிய வழி தடங்களில் அதிவேக ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவதாக சென்னை-கோவை பாதை அமைக்கப்படும். அதன் பிறகு மற்ற திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்படும்.

இதுகுறித்து தென்னக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ரயில்கள் 300லிருந்து 350 கி.மீ வேகத்தில் ஓடும். சென்னை-மதுரை இடையே 3 மணி நேரத்துக்கும் குறைவாகவே பயண நேரம் இருக்கும் என அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X