சென்னை to

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையிலிருந்து கோவை, மதுரைக்கு மணிக்கு 350 கி.மீ வேகத்தில் ஓடும் அதிவேக ரயில்களை இயக்க திட்டம் உருவக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வில் தென்னக ரயில்வே இறங்கியுள்ளது.

முதல்கட்டமாக சென்னை-கோவை, சென்னை-மதுரை, திருவனந்தபுரம்-கோழிக்கோடு, ஆகிய வழி தடங்களில் அதிவேக ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவதாக சென்னை-கோவை பாதை அமைக்கப்படும். அதன் பிறகு மற்ற திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்படும்.

இதுகுறித்து தென்னக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ரயில்கள் 300லிருந்து 350 கி.மீ வேகத்தில் ஓடும். சென்னை-மதுரை இடையே 3 மணி நேரத்துக்கும் குறைவாகவே பயண நேரம் இருக்கும் என அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+