நாகை: நள்ளிரவில் தேர்தல் அதிகாரி கடத்தல்
நாகை:நாகையில் நகரசபை தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வந்த தேர்தல் அதிகாரி நேற்றிரவு கடத்தப்பட்டுள்ளார்.
நாகை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த தங்கப்பிள்ளை வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தல் செல்லாது, கவுன்சிலர்களது வாக்குகளை கமிஷ்னர் விஜயகுமாரே பதிவு செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மார்ச் 23ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட இருந்த நிைலயில் தங்கப்பிள்ளை தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மறு தேர்தல் அறிவிக்கப்பட்டது.தேர்தல் அதிகாரியாக நகராட்சி செயற்பொறியாளர் மாரியப்பன் அறிவிக்கப்பட்டார்.
இன்று இந்த தேர்தல் நடக்க இருந்தது. அனைத்து கவுன்சிலர்களும், அதிகாரிகளும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்துவிட்ட நிலையில் தேர்தல் அதிகாரியான மாரியப்பன் மட்டும் வரவில்லை.
இதுகுறித்து போலீஸார் விசாரித்த போது, லாட்ஜில் தங்கியிருந்த அவரை நேற்றிரவு சிலர் அழைத்து சென்றதாகவும், அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை எனவும் தெரியவந்தது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ் -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி..வைத்தியலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?குறுக்கே வந்த இளைஞர்.. போச்சே -
கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
சட்டசபை தேர்தல் தேதி விரைவில்.. தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் உருவாக்கி அரசாணை வெளியீடு!












Click it and Unblock the Notifications