ரயில்-பஸ் மோதல்: நாங்களா பொறுப்பு??
சென்னை:காஞ்சிபுரத்தில் நடந்த ரயில்-பஸ் மோதல் போன்ற விபத்துற்கு எல்லாம் ரயில்வே நிர்வாகம் பொறுப்பாக முடியாது என தென்னக ரயில்வே உதவிப் பொது மேலாளர் ராமநாதன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
தமிழகத்தில் ஆளில்லா லெவல் கிராங்சிங்குகளில் 1,100 உள்ளன. இதில் தற்போது 40 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற லெவல் கிராங்சில் ஒரு நாளைக்கு 6,000 வாகனங்கள் கடந்தால் மட்டுமே தானியங்கி கேட் அமைக்க முடியும்.
விபத்து நடந்த லெவல் கிராங்சிங்கில் 100க்கும் குறைவான வாகனங்கள் மட்டுமே செல்வதால் தானியங்கி கேட் அமைக்க முடியாது.
பொதுமக்கள் இது போன்ற தண்டவாளங்களை கடக்கும்போது கவனத்துடன் செயல்பட்டாலே விபத்துகளை தவிர்க்கலாம். ரயில் வந்துக் கொண்டிருக்கும்போது தண்டவாளத்தை கடக்க முயற்சிப்பதால்தான் விபத்து நடக்கிறது.
இதற்கெல்லாம் ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது என்றார்.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications