ஒரே குடும்பத்திலே 4 பேர் படுகொலை
களக்காடு (திருநெல்வேலி):நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கணவன், மனைவி, 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
நெல்லை பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (37). இவரது மனைவி சண்முகத்தாய் (30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நான்கு பேரும் களக்காடு அருகே கேரள பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்.
இன்று காலை ஒரு மர்ம கும்பல் ஜெயகுமாரை சரமாரியாக வெட்டியது. அதைத் தடுத்த அவரது மனைவியையும் வெட்டினர். தப்பியோட முயன்ற அவர்களை விரட்டி சென்று தாக்கியதில், ஜெயக்குமாரும், சண்முகதாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் அவர்களுடைய மகள்களையும் அக்கும்பல் சரமாரியாக வெட்டி கொன்றது. பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அந்த பகுதி வழியாக சென்ற மக்கள் இறந்து கிடந்த அவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் உத்தரவின் பேரில் உடனடியாக விரைந்து வந்த போலீஸார் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications