8000 ஓட்டுநர்-நடத்துநர்கள் நியமனம்: நேரு
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 8000 ஓட்டுநர், நடத்துனர்கள் நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சட்டசபையில் கூறுகையில், நாட்டிலேயே தமிழகத்தில் தான் 1 லிட்டருக்கு 5.4 கி.மீ தூரம் வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சீரான வேகத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதால் தான் இது சாத்தியமாகிறது. இதை விட வேகமாக இயக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.
நெல்லையை தனிக் கோட்டமாக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். செலவை குறைக்கும் நோக்கத்தில்தான் 22 கோட்டங்கள் 7 கோட்டங்களாக குறைக்கப்பட்டன.
தற்போது நெல்லையில் முதுநிலை மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளதால் கோட்டமாக இல்லாவிட்டாலும் பணிகள் விரைவாக நடக்கும்.
புதிய ஓட்டுநர்கள், நடத்துனர்கள் நியமனம் செய்ய தேர்வு நடந்து வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் இவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இந்த நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2630 பேருந்துகள் ஓடத் தொடங்கிவி்ட்டன.
இன்னும் 4 மாதத்தில் அனைத்து விரைவு பேருந்துகளும், புதிய பேருந்துகளாக மாற்றப்பட்டு விடும் என்றார் நேரு.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications